sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சுடு தண்ணீர் கொட்டியதில் குழந்தை காயம்

/

சுடு தண்ணீர் கொட்டியதில் குழந்தை காயம்

சுடு தண்ணீர் கொட்டியதில் குழந்தை காயம்

சுடு தண்ணீர் கொட்டியதில் குழந்தை காயம்


ADDED : ஜூலை 25, 2024 12:39 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமைந்தகரை, நேபாளத்தைச் சேர்ந்தவர் அர்ஜுன், 32. இவர், அமைந்தகரை, கிழக்கு அரசமரம் தெருவில் தங்கி, கட்டடத்தொழிலாளியாக பணிபுரிகிறார்.

இவருக்கு, பத்மா என்ற மனைவியும், 2 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது.

நேற்று முன்தினம் இரவு, வீட்டில் 2 வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது.

அப்போது சூடுதண்ணீர் கொட்டியதில், குழந்தையின் தலை மற்றும் கையில் காயம் ஏற்பட்டது. குழந்தையை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.






      Dinamalar
      Follow us