sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கால்நடைகளால் விபத்து அச்சம்

/

கால்நடைகளால் விபத்து அச்சம்

கால்நடைகளால் விபத்து அச்சம்

கால்நடைகளால் விபத்து அச்சம்


ADDED : நவ 07, 2024 12:26 AM

Google News

ADDED : நவ 07, 2024 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணலி, பாடசாலை தெரு - காமராஜர் சாலையில், தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. மணலி மண்டலம், நகரம் - கிராமப்புறங்களை உள்ளடக்கிய பகுதி என்பதால், கால்நடை வளர்ப்பு தற்போதும் நடைமுறையில் உள்ளது. இதன் காரணமாக, மாலை வேளைகளில் மானாவரியாக சுற்றித்திரியும் கால்நடைகளால், வாகன ஓட்டிகள், விபத்துகளில் சிக்குகின்றனர். வாகனங்கள் மோதி கால்நடைகளும் பாதிக்கப்படுகின்றன.

எனவே, மாநகராட்சி மற்றும் சுகாதார துறையினர் கவனித்து, கால்நடை உரிமையாளர்களை அழைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மீறும் பட்சத்தில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எம்.ராஜேஷ், 39, மணலி.






      Dinamalar
      Follow us