sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அ.தி.மு.க., மன்றத்தை அபகரிப்பதாக புகார்

/

அ.தி.மு.க., மன்றத்தை அபகரிப்பதாக புகார்

அ.தி.மு.க., மன்றத்தை அபகரிப்பதாக புகார்

அ.தி.மு.க., மன்றத்தை அபகரிப்பதாக புகார்


ADDED : ஏப் 16, 2024 12:10 AM

Google News

ADDED : ஏப் 16, 2024 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவல்லிக்கேணி, திருவல்லிக்கேணி, நடுக்குப்பம் பகுதியில் 'கடல்தாய் அம்மா' எனும் அ.தி.மு.க., நற்பணி மன்றம் உள்ளது.

இந்த மன்றத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என 15க்கும் மேற்பட்டோர், சில நாட்களுக்கு முன், பா.ஜ.,வில் இணைந்தனர்.

இதையடுத்து, நற்பணி மன்றத்தின் பச்சை வண்ணத்தை அகற்றி ஆரஞ்சு வண்ணம் அடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அ.தி.மு.க., மாவட்ட செயலர் ஆதிராஜாராம் என்பவர், மெரினா போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதில், 'அ.தி.மு.க.,வினர் எந்த கட்சியில் வேண்டுமானாலும் சேரட்டும். ஆனால், அ.தி.மு.க., மன்றத்தை எப்படி பா.ஜ.,வில் அடகு வைக்க முடியும். அங்கு பா.ஜ., நிகழ்ச்சி நடத்தக்கூடாது.

'தவிர, நற்பணி மன்றத்தை மாற்றியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us