sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பெற்றோர் நிறுத்திய திருமணம் புது வாழ்க்கை துவங்கிய ஜோடி

/

பெற்றோர் நிறுத்திய திருமணம் புது வாழ்க்கை துவங்கிய ஜோடி

பெற்றோர் நிறுத்திய திருமணம் புது வாழ்க்கை துவங்கிய ஜோடி

பெற்றோர் நிறுத்திய திருமணம் புது வாழ்க்கை துவங்கிய ஜோடி


ADDED : மார் 08, 2025 12:43 AM

Google News

ADDED : மார் 08, 2025 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமைந்தகரை, அமைந்தகரை, எம்.எம்., காலனியைச் சேர்ந்தவர் தீபக், 30; தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு, குடும்பத்தினரால் தாம்பரத்தைச் சேர்ந்த நிவேதா, 25, என்பவருடன் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டது. இதனால், தீபக், நிவேதா இருவரும் பேசி பழகினர்.

இம்மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில், இரு குடும்பத்தாரின் கருத்து வேறுபாடு காரணமாக, திருமணம் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலான இருவரும், வீட்டிற்கு தெரியாமல் நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டு, இரவே அமைந்தகரை போலீசில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் இரு தரப்பினரின் குடும்பத்தினரையும் அழைத்து பேச்சு நடத்தி அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us