sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தலைமை பொறியாளர்களுக்கு மாநகராட்சியில் துறைகள் ஒதுக்கீடு

/

தலைமை பொறியாளர்களுக்கு மாநகராட்சியில் துறைகள் ஒதுக்கீடு

தலைமை பொறியாளர்களுக்கு மாநகராட்சியில் துறைகள் ஒதுக்கீடு

தலைமை பொறியாளர்களுக்கு மாநகராட்சியில் துறைகள் ஒதுக்கீடு


ADDED : மார் 04, 2025 12:15 AM

Google News

ADDED : மார் 04, 2025 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர்களுக்கான துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சியின் பொது தலைமை பொறியாளராக இருந்த ராஜேந்திரன், மற்றொரு தலைமை பொறியாளர் சக்தி மணிகண்டன் ஆகியோர் ஓய்வு பெற்றனர். இதைத் தொடர்ந்து, கண்காணிப்பு பொறியாளராக இருந்த விஜயகுமார், பாபு ஆகியோர், பதவி உயர்வு பெற்று, தலைமை பொறியாளராக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களுக்கான துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, பொது தலைமை பொறியாளராக விஜயகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு, சாலை, மழைநீர் வடிகால், அனைத்து மண்டல மற்றும் அரசு திட்டங்கள், பாலம், கட்டடம், கல்வி உள்ளிட்ட, 13 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மற்றொரு தலைமை பொறியாளரான பாபுவுக்கு, திடக்கழிவு மேலாண்மை, மெக்கானிக்கல், மயான பூமி, கழிப்பறை உள்ளிட்ட ஆறு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும், கண்காணிப்பு பொறியாளர்கள் சங்கரவேலு, ராஜேஸ்வரி, பாஸ்கரன் ஆகியோருக்கும் கூடுதல் துறைகளை ஒதுக்கி, கமிஷனர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us