sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பக்தர்கள் வேப்பிலை அணிந்து கங்கையம்மனுக்கு நேர்த்தி கடன்

/

பக்தர்கள் வேப்பிலை அணிந்து கங்கையம்மனுக்கு நேர்த்தி கடன்

பக்தர்கள் வேப்பிலை அணிந்து கங்கையம்மனுக்கு நேர்த்தி கடன்

பக்தர்கள் வேப்பிலை அணிந்து கங்கையம்மனுக்கு நேர்த்தி கடன்


ADDED : ஆக 09, 2024 12:35 AM

Google News

ADDED : ஆக 09, 2024 12:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரப்பாக்கம்,

ஓ.எம்.ஆர்., காரப்பாக்கத்தில், கங்கையம்மன் கோவிலில், ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு, தினமும் அபிஷேகம் நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு, அம்மனுக்கு பட்டு புடவை அணிந்து, பல வண்ண மலர்களால் மலர் அலங்காரம், குங்கும அலங்காரம் செய்து, 15,000 வளையல்கள் அணிவிக்கப்பட்டன.

அம்மை நோயால் பாதித்து குணமடைந்த பக்தர்கள், வேப்பிலையால் உடையணிந்து நேர்த்தி கடன் தீர்த்தனர். கோவில் வளாகத்தில் 1,000 பெண்கள் கூடி பொங்கலிட்டனர். இவ்விழாவை, கோவில் அறங்காவலர் லியோ என் சுந்தரம் முன்னின்று நடத்தினார்.

அதேபோல், முடிச்சூர் எல்லையம்மன் கோவிலில், 9ம் ஆண்டு ஆடிப்பூர அம்பாள் அவதாரம், ஒரு லட்சத்து ஒரு வளையல் அலங்காரம் மற்றும் ஊஞ்சல் உற்சவ விழா, நேற்று முன்தினம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு, நிருத்தியோபாசனா மண்டலி நாட்டியக் குழு மாணவியரின் பரதநாட்டியம் நடந்தது. இவ்விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us