sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

எல்லையம்மன் கோவிலில் தீமிதி விழா கோலாகலம்

/

எல்லையம்மன் கோவிலில் தீமிதி விழா கோலாகலம்

எல்லையம்மன் கோவிலில் தீமிதி விழா கோலாகலம்

எல்லையம்மன் கோவிலில் தீமிதி விழா கோலாகலம்


ADDED : ஆக 04, 2024 10:48 PM

Google News

ADDED : ஆக 04, 2024 10:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூந்தமல்லி:பூந்தமல்லி அருகே குமணன்சாவடியில், பழமை வாய்ந்த ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ஆடி மாதம் மூன்றாம் வாரம் தீமிதி விழா வெகுவிமரிசையாக நடைபெறும்.

இந்தாண்டு தீமிதி விழா, கடந்த 26ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் ஒரு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் 10ம் நாளான நேற்று தீமிதி திருவிழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து தீமிதித்தனர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா பூவை.எம்.ஞானம் தலைமையிலான விழா குழுவினர் செய்திருந்தனர். ஸ்ரீபெரும்புதுார் ஒன்றிய குழு தலைவர் ஜெயக்குமார், பூவை.எம்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்று வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us