sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆவினில் தகராறு ஊழியர் காயம்

/

ஆவினில் தகராறு ஊழியர் காயம்

ஆவினில் தகராறு ஊழியர் காயம்

ஆவினில் தகராறு ஊழியர் காயம்


ADDED : ஆக 06, 2024 12:49 AM

Google News

ADDED : ஆக 06, 2024 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலையூர்சேலையூர் அடுத்த பதுவஞ்சேரியைச் சேர்ந்தவர் அரவிந்த், 29. தன் சகோதரர் கவின்குமாருடன், நேற்று முன்தினம், அப்பகுதியில் உள்ள ஆவின் பூத்திற்கு சென்றார்.

அப்போது, மூன்று பால் பாக்கெட் கேட்டதாகவும், அதற்கு கடை ஊழியர், ஒரு பாக்கெட் மட்டுமே தருவதாக கூறியதாகவும் தெரிகிறது.

அப்போது, அவர்களுக்குள் தகராறு முற்றி, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், அரவிந்த் கையில் கத்திரிக்கோல் கிழித்து காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, சேலையூர் போலீசார் இரு தரப்பினரிடமும் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us