sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

குழந்தையை மறந்த தம்பதிக்கு 'டோஸ்'

/

குழந்தையை மறந்த தம்பதிக்கு 'டோஸ்'

குழந்தையை மறந்த தம்பதிக்கு 'டோஸ்'

குழந்தையை மறந்த தம்பதிக்கு 'டோஸ்'


ADDED : ஜூன் 18, 2024 12:28 AM

Google News

ADDED : ஜூன் 18, 2024 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர், கோவளம் கடற்கரை பகுதியில், நேற்று முன்தினம் இரவு 3 வயது ஆண் குழந்தை அழுது கொண்டிருந்தது. கேளம்பாக்கம் போலீசார் விசாரித்தனர்.

இதற்கிடையில், குரோம்பேட்டையைச் சேர்ந்த பிரியா, 30, என்ற பெண், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, 'குழந்தையை காணவில்லை' என, புகார் தெரிவித்துள்ளார். பிரியாவை வரவழைத்த போலீசார், அவர் மற்றும் அவரது கணவர் ஜோதிபாசுவிடம் விசாரித்தனர்.

இருவரும் குப்பை கழிவுகளை சேகரித்து பிழைப்பு நடத்துவதாகவும்,மது அருந்தி துாங்கியதால், குழந்தையை கவனிக்கவில்லை என கூறினர். போலீசார், இருவரையும் எச்சரித்து அனுப்பினர்.






      Dinamalar
      Follow us