sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சவ ஊர்வலத்தில் போதையில் தகராறு: மூவருக்கு வெட்டு

/

சவ ஊர்வலத்தில் போதையில் தகராறு: மூவருக்கு வெட்டு

சவ ஊர்வலத்தில் போதையில் தகராறு: மூவருக்கு வெட்டு

சவ ஊர்வலத்தில் போதையில் தகராறு: மூவருக்கு வெட்டு


ADDED : ஏப் 27, 2024 12:37 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எம்.கே.பி.நகர், வியாசர்பாடி, சஞ்சய் நகரில், முனியம்மாள் என்பவரின் சவ ஊர்வலம் நேற்று நடந்தது. குடிபோதையில் இருந்த அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார், 23, ஜெகன், 21 ஆகியோருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது.

தகராறு முற்றிய நிலையில், பிரவீன்குமாரை கத்தியால் வெட்டி விட்டு ஜெகன் தப்பினார். காயமடைந்த பிரவீன்குமார் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார். இதற்கு பழி தீர்க்க, தன் கூட்டாளிகள் ஐவருடன் ஜெகன் வீட்டிற்கு பீரவீன்குமார் சென்றுள்ளார்.

ஜெகன் வீட்டில் இல்லாததால், அங்கிருந்த கார்த்திக், 30, ஜார்ஜ், 31 ஆகிய இருவரையும் வெட்டி விட்டு தப்பினர்.

எம்.கே.பி.நகர் போலீசார் வழக்கு பதிந்து, பிரவீன்குமார், 21, ஜோஸ்வா, 25, புளியந்தோப்பு ஹவுசிங்போர்டைச் சேர்ந்த சுந்தர், 26 ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us