/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எழும்பூர், பெரம்பூரில் மின் குறைதீர் கூட்டம்
/
எழும்பூர், பெரம்பூரில் மின் குறைதீர் கூட்டம்
ADDED : ஆக 01, 2024 12:38 AM
சென்னை,எழும்பூர், பெரம்பூர், ஆவடியில் நாளை, 2ம் தேதி காலை, 11:00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
எழும்பூர்: செயற்பொறியாளர் அலுவலகம், 110 கிலோ வோல்ட் துணைமின் நிலைய வளாகம், எண் 47, குக்ஸ் ரோடு, மலையப்பன் தெரு, ஓட்டேரி, சென்னை - 12
ஆவடி: செயற்பொறியாளர் அலுவலகம், 230 கி.வோ., ஆவடி துணைமின் நிலைய வளாகம், எஸ்.எம்.நகர், முருகப்பா பாலிடெக்னிக் அருகில், ஆவடி, சென்னை - 62
பெரம்பூர்: செயற்பொறியாளர் அலுவலகம், 110 கி.வோ., செம்பியம் துணைமின் நிலைய வளாகம், எம்.இ.எஸ். ரோடு, சிம்சன் எதிரில், சென்னை - 11
மேற்கண்ட இடங்களில் நடக்கும் கூட்டங்களில் பெரம்பூர், ஆவடி, எழும்பூரில் வசிப்போர் பங்கேற்று மின்தடை உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து, பயன்பெறலாம்.