sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஏட்டு இறப்பு ரூ.25 லட்சம் நிதியுதவி

/

ஏட்டு இறப்பு ரூ.25 லட்சம் நிதியுதவி

ஏட்டு இறப்பு ரூ.25 லட்சம் நிதியுதவி

ஏட்டு இறப்பு ரூ.25 லட்சம் நிதியுதவி


ADDED : செப் 05, 2024 12:58 AM

Google News

ADDED : செப் 05, 2024 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,

மீனம்பாக்கம் காவல் நிலையத்தில், தலைமை காவலராக பணிபுரிந்தவர் ரவிகுமார், 59. நேற்று முன்தினம் காலை, மீனம்பாக்கம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

காலை 11:15 மணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, சாலையோரம் மயங்கி விழுந்து இறந்தார். இதையறிந்த முதல்வர், அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன், 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us