sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கடையில் ரூ.9 லட்சம் திருடிய ஊழியர்கள் கைது

/

கடையில் ரூ.9 லட்சம் திருடிய ஊழியர்கள் கைது

கடையில் ரூ.9 லட்சம் திருடிய ஊழியர்கள் கைது

கடையில் ரூ.9 லட்சம் திருடிய ஊழியர்கள் கைது


ADDED : ஏப் 14, 2024 12:56 AM

Google News

ADDED : ஏப் 14, 2024 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிந்தாதிரிப்பேட்டை:சிந்தாதிரிப்பேட்டை, சுங்குவார் அக்ரஹாரம் தெருவில் எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வருபவர் அம்ரித் குமார், 38.

இவரது கடையில், வட மாநிலத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் பணி புரிகின்றனர். கடந்த 8ம் தேதி, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு 9 லட்சம் ரூபாய் திருடப்பட்டிருந்தது. சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரித்தனர்.

இதில், கடையில் வேலை பார்த்து வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜு, 24, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ், 30, ஆகியோர் திருடியது தெரிய வந்தது.

அவர்களை, போலீசார் நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us