sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கோடை சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

/

கோடை சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

கோடை சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

கோடை சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு


ADDED : மே 29, 2024 12:05 AM

Google News

ADDED : மே 29, 2024 12:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை எழும்பூர் - திருநெல்வேலி மற்றும் நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் கோடை கால சிறப்பு ரயில்களின் சேவை நீட்டித்து இயக்கப்படுகிறது.

இது குறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

 திருநெல்வேலியில் இருந்து ஜூன் 6, 13, 20, 27ம் தேதிகளில் மாலை 6:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 8:30 மணிக்கு எழும்பூர் வரும்

 எழும்பூரில் இருந்து ஜூன் 7, 14, 21, 28ம் தேதிகளில் மாலை 3:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 7:10 மணிக்கு திருநெல்வேலி செல்லும்

 நாகர்கோவிலில் இருந்து ஜூன் 2, 16, 30ம் தேதிகளில் இரவு 11:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 11:15 மணிக்கு எழும்பூர் வரும்

 எழும்பூரில் இருந்து வரும் ஜூன் 3, 17, ஜூலை 1ம் தேதிகளில் மாலை 3:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 3;15 மணிக்கு நாகர்கோவிலுக்கு செல்லும்.

இந்த சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us