sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நடந்து சென்ற பெண்ணிடம் பணம் பறிப்பு

/

நடந்து சென்ற பெண்ணிடம் பணம் பறிப்பு

நடந்து சென்ற பெண்ணிடம் பணம் பறிப்பு

நடந்து சென்ற பெண்ணிடம் பணம் பறிப்பு


ADDED : செப் 04, 2024 01:01 AM

Google News

ADDED : செப் 04, 2024 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடபழனி:கோடம்பாக்கத்தில், சாலையில் நடந்து சென்றவரிடம் பணம், மொபைல்போன் பறித்த நபர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

கோடம்பாக்கம் பாரதீஸ்வரர் காலனி இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் மாலிகா, 57. இவர், தன் இரண்டாவது மகன் திருமணத்திற்காக, சவுகார்பேட்டையில் துணி வாங்க, நேற்று முன்தினம் சென்றார்.

பின், இரவு 10:45 மணியளவில் மாநகர பேருந்தில் வந்த இவர், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் நிறுத்தத்தில் இறங்கி, வீட்டிற்கு நடந்து சென்றார்.

அப்போது, 'பைக்'கில் பின்தொடர்ந்து வந்த இருவர், மல்லிகா கையில் இருந்த பையை பறித்துச் சென்றனர். அந்த பையில், 10,000 ரூபாய் மற்றும் மொபைல்போன் இருந்துள்ளது.

இதுகுறித்த புகாரின்படி, கோடம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us