sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அரசு மருத்துவமனை ஊழியர் சவக்கிடங்கில் தற்கொலை

/

அரசு மருத்துவமனை ஊழியர் சவக்கிடங்கில் தற்கொலை

அரசு மருத்துவமனை ஊழியர் சவக்கிடங்கில் தற்கொலை

அரசு மருத்துவமனை ஊழியர் சவக்கிடங்கில் தற்கொலை


ADDED : ஆக 08, 2024 12:39 AM

Google News

ADDED : ஆக 08, 2024 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, ராயப்பேட்டை, பீட்டர்ஸ் சாலையைச் சேர்ந்தவர் அன்புரோஸ், 32. இவர், ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில், கடந்த 15 ஆண்டாக தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

தம்பதி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக, இவர் மதுபோதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று காலை 10:00 மணியளவில், சவக்கிடங்கில் மதுபோதையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராயப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us