sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கழுத்தை அறுத்த குற்றவாளி

/

கழுத்தை அறுத்த குற்றவாளி

கழுத்தை அறுத்த குற்றவாளி

கழுத்தை அறுத்த குற்றவாளி


ADDED : ஜூன் 03, 2024 01:52 AM

Google News

ADDED : ஜூன் 03, 2024 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அயனாவரம்:அயனாவரம், குப்புசாமி தெருவைச் சேர்ந்தவர் திலீப்குமார், 25; லோடு ஆட்டோ ஓட்டுனர். இவர் பழைய குற்றவாளி.

இவருக்கு, மூன்று ஆண்டுகளுக்கு முன், பிரீத்தி, 22, என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது.

கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, பிரீத்தி, ஒரு மாதமாக அவரது அம்மா வீட்டில் தங்கியுள்ளார்.

இதனால், மன வருத்தத்தில் இருந்த திலீப்குமார் நேற்று முன்தினம் இரவு, பிளேடால் தன் கழுத்தை தானே அறுத்துள்ளார். அவரது உறவினர்கள் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.






      Dinamalar
      Follow us