sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போக்குவரத்து போலீசாருக்கு செவித்திறன் பாதுகாப்பு கருவி

/

போக்குவரத்து போலீசாருக்கு செவித்திறன் பாதுகாப்பு கருவி

போக்குவரத்து போலீசாருக்கு செவித்திறன் பாதுகாப்பு கருவி

போக்குவரத்து போலீசாருக்கு செவித்திறன் பாதுகாப்பு கருவி


ADDED : செப் 07, 2024 12:17 AM

Google News

ADDED : செப் 07, 2024 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை :போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடும் போலீசாரின் செவித்திறன் பாதுகாப்புக்கு நவீன கருவி வழங்கப்பட உள்ளது.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ், 55 போக்குவரத்து காவல் நிலையங்கள் உள்ளன. அவற்றில் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் விதமாக, 284 இடங்களில் சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. தினசரி போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில், சுழற்சி முறையில், 2,500 போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு, ஒலி மாசால் செவித்திறன் குறைபாடு ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசாரின் செவித்திறன் பாதுகாப்புக்கு நவீன கருவி வழங்கப்பட உள்ளது.

நுங்கம்பாக்கத்தில் உள்ள 'நாய்ஸ்' என்ற நிறுவனம் வாயிலாக இந்த கருவிகள், போலீசாருக்கு வழங்கப்பட உள்ளன.






      Dinamalar
      Follow us