sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஹெராயின் கடத்தியவர் சிறுமியுடன் கைது

/

ஹெராயின் கடத்தியவர் சிறுமியுடன் கைது

ஹெராயின் கடத்தியவர் சிறுமியுடன் கைது

ஹெராயின் கடத்தியவர் சிறுமியுடன் கைது


ADDED : மார் 11, 2025 08:53 PM

Google News

ADDED : மார் 11, 2025 08:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவான்மியூர்:திருவான்மியூர் ரயில் நிலையம் அருகில், ஒரு வாலிபர் ஹெராயின் கடத்தி வருவதாக, தரமணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

நேற்று முன்தினம் நடத்திய சோதனையில், திரிபுரா மாநிலத்தை சேர்ந்த சுகைல் உசேன், 22, மற்றும் 17 வயது சிறுமியை பிடித்தனர்.

சென்னை தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சுகைல் உசேன், அடிக்கடி திரிபுரா சென்று, போதைப்பொருள் கடத்தி வருவது தெரிந்தது.

சுகைல் உசேனை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்செய்து சிறையில் அடைத்தனர். சிறுமியை காப்பகத்தில் சேர்த்தனர். இருவரிடமிருந்து, 130 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us