sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வீட்டில் ' தொழில் ' பெண் கைது

/

வீட்டில் ' தொழில் ' பெண் கைது

வீட்டில் ' தொழில் ' பெண் கைது

வீட்டில் ' தொழில் ' பெண் கைது


ADDED : மார் 13, 2025 12:09 AM

Google News

ADDED : மார் 13, 2025 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வளசரவாக்கம், வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த தகவலையடுத்து, வளசரவாக்கம் போலீசார் கண்காணித்து வந்தனர்.

வளசரவாக்கம், வெங்கட சுப்பிரமணி நகரில் ஒரு வீட்டில், பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது.

அங்கு சென்ற போலீசார், பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த, ஆவடியைச் சேர்ந்த விஜயலட்சுமி, 42, என்பவரை கைது செய்தனர்.

மேலும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக தங்க வைத்திருந்த பெண்ணை மீட்டு, அரசு பெண்கள் காப்பகத்தில், போலீசார் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us