sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

'நானும் ரவுடி தான்' ஆசையில் அடாவடி: 9 பேருக்கு 'காப்பு'

/

'நானும் ரவுடி தான்' ஆசையில் அடாவடி: 9 பேருக்கு 'காப்பு'

'நானும் ரவுடி தான்' ஆசையில் அடாவடி: 9 பேருக்கு 'காப்பு'

'நானும் ரவுடி தான்' ஆசையில் அடாவடி: 9 பேருக்கு 'காப்பு'


ADDED : ஜூலை 04, 2024 12:32 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திரு.வி.க.நகர், பெரம்பூர் பகுதியில் 'நானும் ரவுடி தான்' என்ற போர்வயைில் நவீன்குமார் சுற்றித்திரிந்துள்ளார். இந்த நிலையில் கமலேஷ் என்பவருடன் மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 15ம் தேதி கமலேஷிடம் வீண் தகராறில் ஈடுபட்ட நவீன்குமார் அவரை கத்தியால் வெட்டியுள்ளார். இது குறித்து விசாரித்த திரு.வி.க.நகர் போலீசார் நவீனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஜாமினில் வந்த நவீன்குமார், நண்பர்கள் புடைசூட கமலேஷ் வீட்டிற்கு சென்று 'கெத்து' காட்ட நினைத்துள்ளார்.

ஆனால் அங்கு கமலேஷ் இல்லாததை அறிந்து ஏமாற்றமடைந்தார். மேலும், அவரது தாயிடம் கமலேைஷ கொலை செய்து விடுவதாக மிரட்டி சென்றனர்.

மகனின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரது தாய் அளித்த புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் கும்பலாக சென்று கொலை முயற்சியில் ஈடுபட்ட நவீன்குமார், 19, தீபக் உள்ளிட்ட ஒன்பது பேரை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us