sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மெரினாவில் தொடரும் வழிப்பறி சம்பவங்கள்

/

மெரினாவில் தொடரும் வழிப்பறி சம்பவங்கள்

மெரினாவில் தொடரும் வழிப்பறி சம்பவங்கள்

மெரினாவில் தொடரும் வழிப்பறி சம்பவங்கள்


ADDED : ஜூலை 18, 2024 12:15 AM

Google News

ADDED : ஜூலை 18, 2024 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மெரினா,பெங்களூரைச் சேர்ந்தவர் மஞ்சுநாத், 25. இவர், ஆவடியில் தங்கி, கட்டட வேலை செய்து வருகிறார். நேற்று காலை, 5:30 மணியளவில், மெரினா காமராஜர் சாலையில் உள்ள குடிசை மாற்று வாரிய அலுவலகம் அருகே நடந்து சென்றார்.

அப்போது, அவ்வழியாக வந்த மர்ம நபர்கள் இருவர், சாலையில் கிடந்த கல்லை எடுத்து, மஞ்சுநாத் மீது வீசினர். இதில், மஞ்சுநாத்தின் மேல் தாடை பல் உடைந்து, வலியால் துடித்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள், மஞ்சுநாத்தின் மொபைல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

மெரினா பகுதியில் தொடரும் வழிப்பறி சம்பவங்களால் சுற்றுலா பயணியர் அச்சமடைந்துள்ளனர் .






      Dinamalar
      Follow us