sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

குரங்கு தொல்லை அதிகரிப்பு

/

குரங்கு தொல்லை அதிகரிப்பு

குரங்கு தொல்லை அதிகரிப்பு

குரங்கு தொல்லை அதிகரிப்பு


ADDED : ஆக 26, 2024 01:48 AM

Google News

ADDED : ஆக 26, 2024 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருங்களத்துார்:தாம்பரம் மாநகராட்சி, 4வது மண்டலம் பெருங்களத்துாரில் வள்ளலார் தெரு, செல்வ விநாயகர் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில், கூட்டம் கூட்டமாக குரங்குகள் சுற்றித் திரிகின்றன.

வீடுகளில் புகுந்து உணவு உள்ளிட்ட பொருட்களை சாப்பிடுவது, வளர்ப்பு பிராணிகளை கடிப்பது, குடியிருப்பு வாசிகளை மிரட்டுவது என, தொடர்ந்து அட்டகாசம் செய்கின்றன.

இப்பிரச்னை குறித்து, பெருங்களத்துார் - பீர்க்கன்காரணை குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், மாநகராட்சி மற்றும் தீயணைப்பு துறையில் புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை.

மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுத்து, குடியிருப்புகளில் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us