sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மஹிந்திரா சிட்டியில் இந்தியன் ஹோட்டல்ஸ்

/

மஹிந்திரா சிட்டியில் இந்தியன் ஹோட்டல்ஸ்

மஹிந்திரா சிட்டியில் இந்தியன் ஹோட்டல்ஸ்

மஹிந்திரா சிட்டியில் இந்தியன் ஹோட்டல்ஸ்


ADDED : செப் 14, 2024 12:11 AM

Google News

ADDED : செப் 14, 2024 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, நாட்டின் மிகப்பெரிய விருந்தோம்பல் நிறுவனமான ஐ.எச்.சி.எல்., எனும் இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவனம், சென்னை மஹிந்திரா வேர்ல்ட் சிட்டியில், 'விவாந்தா' மற்றும், 'ஜிஞ்சர்' என, இரு புதிய ஹோட்டல்களை துவக்க உள்ளது.

இந்த ஹோட்டல்கள், கொளவாய் ஏரிக்கு அருகே 3 ஏக்கரில் பசுமை முறையில் கட்டப்பட உள்ளன.

விவாந்தாவில் 100 அறைகளும், ஜிஞ்சர் ஹோட்டலில் 200 அறைகளும் இருக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.

இதுகுறித்து, ஐ.எச்.சி.எல்., நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் புனீத் சத்வால் கூறியதாவது:

சென்னையில், நிறுவனத்தின் செயல்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் விவாந்தா, ஜிஞ்சர் ஹோட்டல்கள், மாபெரும் வணிக நகரின் பல தேவைகளையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆஸ்ப்ரி எனர்ஜியின் நிறுவனர் ஜி.பி.சுபாஷ் கூறுகையில், ''மஹிந்திரா வேர்ல்ட் சிட்டியில் விவாந்தா, ஜிஞ்சர் பிராண்டுகளை கொண்டு வர, ஐ.ஹெ.சி.எல்., உடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி'' என்றார்.






      Dinamalar
      Follow us