sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போதை பொருள் சப்ளை ஐ.டி., ஊழியர் சிக்கினார்

/

போதை பொருள் சப்ளை ஐ.டி., ஊழியர் சிக்கினார்

போதை பொருள் சப்ளை ஐ.டி., ஊழியர் சிக்கினார்

போதை பொருள் சப்ளை ஐ.டி., ஊழியர் சிக்கினார்


UPDATED : மார் 12, 2025 02:56 AM

ADDED : மார் 11, 2025 07:48 PM

Google News

UPDATED : மார் 12, 2025 02:56 AM ADDED : மார் 11, 2025 07:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழ்ப்பாக்கம்:ஐ.டி., ஊழியர்களை குறிவைத்து மெத் ஆம்பெட்டமைன் விற்கப்படுவதாக, கீழ்ப்பாக்கம் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசாரின் விசாரணையில், திருமுல்லைவாயல், செந்தில் நகரில் தங்கி, வேளச்சேரியில் உள்ள தனியார் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரியும் ரிக்கி ஆண்டனி, 30, என்பவர் சிக்கினார். கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர், வெளி மாநிலங்களில் இருந்து போதை பொருட்களை கடத்தி வந்து, ஐ.டி., ஊழியர்களுக்கு வினியோகம் செய்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், 3.54 கிராம் மெத் ஆம்பெட்டமைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us