sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

'ஜகஜ்ஜால' வழிப்பறி திருடர்கள் சோழிங்கநல்லுாரில் கைது

/

'ஜகஜ்ஜால' வழிப்பறி திருடர்கள் சோழிங்கநல்லுாரில் கைது

'ஜகஜ்ஜால' வழிப்பறி திருடர்கள் சோழிங்கநல்லுாரில் கைது

'ஜகஜ்ஜால' வழிப்பறி திருடர்கள் சோழிங்கநல்லுாரில் கைது


ADDED : ஆக 20, 2024 12:50 AM

Google News

ADDED : ஆக 20, 2024 12:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செம்மஞ்சேரி, ஓ.எம்.ஆர்., சோழிங்கநல்லுாரில் சில மாதங்களாக, மொபைல் போன் பறிப்பு சம்பவங்கள் அதிகமாக நடந்தது.

குற்றவாளிகள் சிக்காமல் தலைமறைவாக இருந்தனர். செம்மஞ்சேரி போலீசார், தனிப்படை அமைத்து தேடினர்.

வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது, சோழிங்கநல்லுார், ஓடைகுப்பம் பகுதியைச் சேர்ந்த ஜனா, 24, வினித், 23, என தெரிந்தது. நேற்று முன்தினம், இவர்களை கைது செய்த போலீசார், 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 7 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.

போலீசார் கூறுகையில், 'பாதசாரிகளை குறிவைத்து, பைக்கில் சென்று மொபைல் போன்களை பறித்து வந்தனர். இருவர் மீதும், ஏற்கனவே தலா 12 வழக்குகள் நிலுவையில் உள்ளன. எங்களை யாராலும் பிடிக்க முடியாது பேசிவந்தனர். தற்போது பிடிபட்டுள்ளனர்' என்றனர்.






      Dinamalar
      Follow us