sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கம்பராமாயண உபன்யாசம்

/

கம்பராமாயண உபன்யாசம்

கம்பராமாயண உபன்யாசம்

கம்பராமாயண உபன்யாசம்


ADDED : ஆக 01, 2024 12:39 AM

Google News

ADDED : ஆக 01, 2024 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆதம்பாக்கம், ஆதம்பாக்கத்தில் நாளை முதல் 4ம் தேதி வரை, கம்ப ராமாயண உபன்யாசம் நடத்தப்படுகிறது.

ஸ்ரீ ஏக்நாத் க்ருபா ஸத்ஸங்கம் சார்பில், உலக நன்மைக்காக அவ்வப்போது யாகங்கள், ஆன்மிக நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில் சென்னை, ஆதம்பாக்கம், ஷாவலஸ் காலனியில் உள்ள ராஜ விநாயகர் பக்த மண்டலியில், நாளை முதல் முதல் 4ம் தேதி வரை தினமும் மாலை 6.00 மணி முதல் 8.15 வரை கம்பராமாயண உபன்யாசம் நடக்கிறது.

இதில், கம்பன் கண்ட ராமன், சீதை, அனுமன் ஆகிய தலைப்புகளில், ஆதம்பாக்கம் நடராஜன் ஷியாம் சுந்தர் மூன்று நாட்களும் உபன்யாசம் நிகழ்த்துகிறார்.

நிகழ்ச்சிக்கு முன்னதாக வித்யா ஷியாம்சுந்தர் குழுவினரின் அபங்க பஜனை நடக்கிறது.






      Dinamalar
      Follow us