sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சமையல் பாத்திரம் திருடிய கோணிப்பை திருடன் கைது

/

சமையல் பாத்திரம் திருடிய கோணிப்பை திருடன் கைது

சமையல் பாத்திரம் திருடிய கோணிப்பை திருடன் கைது

சமையல் பாத்திரம் திருடிய கோணிப்பை திருடன் கைது


ADDED : ஜூன் 12, 2024 12:20 AM

Google News

ADDED : ஜூன் 12, 2024 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேசின்பாலம், சென்னை புளியந்தோப்பு, சத்தியவாணி முத்து நகரைச் சேர்ந்தவர் அருள், 40. இவர், வீட்டின் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது பெற்றோர் உள்பக்க அறையில் துாங்கி கொண்டிருந்தனர்.

நேற்று முன்தினம் மாலை திறந்திருந்த இவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், அங்கிருந்த கோணிப்பையில், சமையல் பாத்திரங்களை அள்ளிப்போட்டு கொண்டு, வெளியே சென்றார்.

அப்போது, அவரை கவனித்த அருள் மடக்கி பிடித்து, பேசின்பாலம் போலீசில் ஒப்படைத்தார். போலீசாரின் விசாரணையில், அவர், நேபாளத்தைச் சேர்ந்த திர்தார் சர்மா, 31, என்பதும், மாதவரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்வதும் தெரியவந்தது. போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us