sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நில மோசடி பா.ம.க., பிரமுகருக்கு சிறை

/

நில மோசடி பா.ம.க., பிரமுகருக்கு சிறை

நில மோசடி பா.ம.க., பிரமுகருக்கு சிறை

நில மோசடி பா.ம.க., பிரமுகருக்கு சிறை


ADDED : மே 13, 2024 01:37 AM

Google News

ADDED : மே 13, 2024 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர், பழைய கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை, 59. இவரது உறவினரின் ஒரு ஏக்கர் 10 சென்ட் நிலம் போலியாக, பத்திரப்பதிவு செய்தது தெரிந்தது. இதன் மதிப்பு 1 கோடி ரூபாய்.

இதுகுறித்து ஏழுமலை, 2023 மார்ச் 27 ல் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. யிடம் புகார் அளித்தார். விசாரணையில் கும்மிடிப்பூண்டி பா.ம.க., நகர செயலர் இளஞ்செல்வம் என்பவர், உறவினர்கள் துணையோடு, நிலத்தில் மோசடி செய்தது தெரிந்தது.

இதையடுத்து நில அபகரிப்பு தடுப்பு போலீசார், இரு தினங்களுக்கு முன் இளஞ்செல்வத்தை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இளஞ்செல்வம் மனைவி ஜோதி, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பா.ம.க., கவுன்சிலராக உள்ளார்.






      Dinamalar
      Follow us