sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பீர் குடித்தபடி காரில் பயணம் சட்ட கல்லுாரி மாணவர் கைது

/

பீர் குடித்தபடி காரில் பயணம் சட்ட கல்லுாரி மாணவர் கைது

பீர் குடித்தபடி காரில் பயணம் சட்ட கல்லுாரி மாணவர் கைது

பீர் குடித்தபடி காரில் பயணம் சட்ட கல்லுாரி மாணவர் கைது

3


ADDED : ஆக 03, 2024 12:35 AM

Google News

ADDED : ஆக 03, 2024 12:35 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துரைப்பாக்கம், பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில், ஒரு காரின் கூரையை திறந்து பீர் குடித்தபடி வாலிபரும், இளம்பெண்ணும் பயணித்தனர்.

அவர்கள் பெருங்குடியை சேர்ந்த சஞ்சய், 23, என்பதும், அவர், தனியார் கல்லுாரியில் ஐந்தாம் ஆண்டு சட்டம் படித்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து துரைப்பாக்கம் போலீசார், பொதுமக்கள் பாதையில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவது, குடித்துவிட்டு பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடப்பது ஆகிய பிரிவுகளின் வழக்கு பதிந்தனர்.

சஞ்சய்யை கைது செய்த போலீசார், அந்த காரை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us