sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கள்ளசந்தையில் மதுவிற்றவர்கள் கைது

/

கள்ளசந்தையில் மதுவிற்றவர்கள் கைது

கள்ளசந்தையில் மதுவிற்றவர்கள் கைது

கள்ளசந்தையில் மதுவிற்றவர்கள் கைது


ADDED : ஜூன் 06, 2024 12:27 AM

Google News

ADDED : ஜூன் 06, 2024 12:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, லோக்சபா தேர்தலின் ஓட்டு எண்ணிக்கையை முன்னிட்டு நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

புளியந்தோப்பு, போலுநாயக்கன் தெருவில் கள்ளச்சந்தையில் மது விற்ற மணி,52 என்பவரை கைது செய்து, 20 குவார்ட்டர் மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதே பகுதியில், அப்பு, 26 என்பவரிடம் 150 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

ஓட்டேரி டோபிகானா குடிசைப்பகுதியில் காட்டு ரோஜா,65 என்பவரிடம் 20 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வியாசர்பாடியில் விமலா, 40 என்பவரை கைது செய்தனர்.

தரமணி, எம்.ஜி.ஆர்., சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில், கள்ளச்சந்தையில் மது விற்ற செந்தில்குமார், 39, சந்திரன், 55, வெங்கடேஷ், 29, ஆகியோரை அடையாறு மதுவிலக்கு போலீசார் கைது செய்து, பாரில் இருந்து, 1,190 மது பாட்டில்கள் மற்றும் 25,700 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

நங்கநல்லுார், எம்.ஜி.ஆர்.,சாலையில் உள்ள டாஸ்மாக் பார் அருகே இளையராஜா, 32, டென்னிஸ், 42 ஆகிய இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 131 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us