தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இயந்திரங்கள் பழுதால் பரபரப்பு

இயந்திரங்கள் பழுதால் பரபரப்பு

இயந்திரங்கள் பழுதால் பரபரப்பு


ADDED : மே 04, 2026 05:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 04, 2026 05:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர், மே 5–

பூந்தமல்லி தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தில், நான்கு இயந்திரங்களில் ஏற்பட்ட பழுது காரணமாக, பதிவான ஓட்டுகள் குறித்த ‘டிஸ்பிளே’ காட்டவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டுப்பதிவின்போது, யாருக்கு ஓட்டளித்தோம் என்பதற்கான அச்சிடப்பட்ட பேப்பர்களை எடுத்து எண்ணும் பணி நடந்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us