sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

21 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது

/

21 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது

21 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது

21 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது


ADDED : மார் 06, 2025 12:19 AM

Google News

ADDED : மார் 06, 2025 12:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம், கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே, நேற்று காலை, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார், தீவிர சோதனை நடத்தி, அவ்வழியாக சென்ற நபரை மடக்கி விசாரித்தனர்.

அதில், அந்த நபர், திரிபுரா மாநிலம், செப்பாகிஜலா மாவட்டத்தை சேர்ந்த ஜிபன் சந்தரா டெப்நாட், 29, என்பதும், கஞ்சா கடத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், அசாம் மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து, கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், கூலி தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்ததும், விசாரணையில் தெரியவந்தது.






      Dinamalar
      Follow us