sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சம்பளம் தராத ஆத்திரத்தில் திருடியவர் கைது

/

சம்பளம் தராத ஆத்திரத்தில் திருடியவர் கைது

சம்பளம் தராத ஆத்திரத்தில் திருடியவர் கைது

சம்பளம் தராத ஆத்திரத்தில் திருடியவர் கைது


ADDED : மார் 04, 2025 12:20 AM

Google News

ADDED : மார் 04, 2025 12:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எம்.கே.பி.நகர்: கொளத்துார், குமரன் தெருவைச் சேர்ந்தவர் ராமு, 34; 'ஏர்டெல்' பைபர் நெட்வொர்க் நிறுவன மேலாளர். கடந்த பிப்., 18ம் தேதி, வியாசர்பாடி பகுதியில், கேபிள் அறுந்து நெட்வொர்க் பிரச்னைகள் வருவதாக, புகார்கள் வந்தன.

சம்பளம் தராத ஆத்திரத்தில் திருடியவர் கைது


இது குறித்து ராமு நடத்திய விசாரணையில், இணைய கேபிள் திருடப்பட்டுள்ளது தெரியவந்தது.

இது குறித்து வியாசர்பாடி போலீசார் விசாரித்தனர். இதில், வியாசர்பாடியைச் சேர்ந்த பரத், 23, சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

விசாரணையில், அங்கு பணி செய்த பரத், கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் தராததால், அவருக்கு காதலியுடன் நடக்க இருந்த நிச்சயதார்த்தம் தடைபட்டுள்ளது.

இதனால், கேபிளை வெட்டி எடுத்து, காயலான் கடையில் விற்றது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us