sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆட்டோ திருடிய மணலி நபர் கைது

/

ஆட்டோ திருடிய மணலி நபர் கைது

ஆட்டோ திருடிய மணலி நபர் கைது

ஆட்டோ திருடிய மணலி நபர் கைது


ADDED : ஜூன் 17, 2024 01:34 AM

Google News

ADDED : ஜூன் 17, 2024 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புளியந்தோப்பு:புளியந்தோப்பு, பொன்னன் தெருவைச் சேர்ந்தவர் மோகன், 62; ஆட்டோ ஓட்டுனர்.

இவர், குப்புசாமி என்பவரின் ஆட்டோவை, வாடகைக்கு ஓட்டி வருகிறார். கடந்த 6ம் தேதி இரவு 8:00 மணி அளவில், கனமழை பெய்து கொண்டிருந்தது. அப்போது, மோகன் சிறுநீர் கழிக்க, பெரம்பூர் நெடுஞ்சாலையோரம் ஆட்டோவை நிறுத்தி சென்றார்.

திரும்பி வந்து பார்த்தபோது, ஆட்டோவை காணவில்லை. இது குறித்து புளியந்தோப்பு போலீசார் விசாரித்தனர். இதில், ஆட்டோவை திருடி சென்றது, மணலி, எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த வெற்றிச்செல்வன், 30, என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us