sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

திருடனை 'டிராக்' செய்து மொபைல் போன் மீட்பு

/

திருடனை 'டிராக்' செய்து மொபைல் போன் மீட்பு

திருடனை 'டிராக்' செய்து மொபைல் போன் மீட்பு

திருடனை 'டிராக்' செய்து மொபைல் போன் மீட்பு


ADDED : செப் 04, 2024 01:18 AM

Google News

ADDED : செப் 04, 2024 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செம்மஞ்சேரி:சோழிங்கநல்லுார், வில்லேஜ் சாலையைச் சேர்ந்தவர் சரவணகுமார், 42; ஆட்டோ ஓட்டுனர். நேற்று அதிகாலை, சவாரி இல்லாததால் ஆட்டோவில் உறங்கினார்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த மர்ம நபர், சரவணகுமார் சட்டைப்பையில் இருந்த மொபைல் போனை எடுத்தார். சரவணகுமார் சுதாரிப்பதற்குள், மர்ம நபர் மொபைல் போனுடன் தப்பினார்.

இதையடுத்து சரவணகுமார், மற்றொரு வாகன ஓட்டியின் மொபைல் போனில் இருந்து தனது மொபைல் போனை டிராக் செய்தார். மர்மநபரை பின் தொடர்ந்து, ஓ.எம்.ஆர்., ஒக்கியம்பேட்டை 'பங்க்' அருகில் மடக்கிப் பிடித்து, செம்மஞ்சேரி போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், மொபைல் போனை திருடியவர் பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சூர்யா, 24, என தெரிந்தது. அவரை கைது செய்து, மொபைல் போன் மற்றும் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us