sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மோடி, அண்ணாமலை வாழ்த்து அட்டை பறிமுதல்

/

மோடி, அண்ணாமலை வாழ்த்து அட்டை பறிமுதல்

மோடி, அண்ணாமலை வாழ்த்து அட்டை பறிமுதல்

மோடி, அண்ணாமலை வாழ்த்து அட்டை பறிமுதல்


ADDED : ஏப் 13, 2024 12:19 AM

Google News

ADDED : ஏப் 13, 2024 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எழும்பூர், எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட லாங்க்ஸ் சாலை சந்திப்பில், நேற்று முன்தினம் இரவு பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு வந்த லோடு வேனை நிறுத்தி சோதனையிட்ட போது, 17 பெட்டிகளில் பிரதமர் மோடி மற்றும் அண்ணாமலை உருவம் பொறித்த, வாழ்த்து அட்டைகள் இருந்தன. ஆனால் அவற்றில், அச்சகத்தின் முகவரி இல்லை.

ராயப்பேட்டையில் இருந்து கொளத்துார் பகுதிக்கு, அவை கொண்டு செல்லப்படுவது தெரிந்தது. வாழ்த்து அட்டைகளை பறிமுதல் செய்து, எழும்பூர் போலீசில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். லோடு வேன் ஓட்டுனர் திருநாவுக்கரசன், 42, என்பவரிடம் விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us