sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தேசிய எஸ்.டி., ஆணையம் மாநகராட்சிக்கு 'நோட்டீஸ்'

/

தேசிய எஸ்.டி., ஆணையம் மாநகராட்சிக்கு 'நோட்டீஸ்'

தேசிய எஸ்.டி., ஆணையம் மாநகராட்சிக்கு 'நோட்டீஸ்'

தேசிய எஸ்.டி., ஆணையம் மாநகராட்சிக்கு 'நோட்டீஸ்'


ADDED : ஜூலை 06, 2024 12:33 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, பெரம்பூரைச் சேர்ந்தவர்பி.கல்யாணசுந்தரம். தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலரான இவர், சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள ஓட்டேரி மயானத்தில், பல்வேறு முறைகேடுகள்நடப்பதாக புகார் தெரிவித்து இருந்தார்.

இந்த விவகாரத்தில் மாநகராட்சி அதிகாரிகளும், காவல் துறையும் அலட்சியமாகச் செயல்படுவதாக புகார் எழுந்தது.

நள்ளிரவில் சமூக விரோதிகள், மர்மமான முறையில் இறந்தவர் சமாதிகளை சிதைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு, அங்குள்ள மாநகராட்சி பணியாளர்கள் துணையாகச் செயல்படுவதாக புகார் கூறி இருந்தார்.

கல்யாணசுந்தரத்தின் இப்புகார் குறித்து, தேசிய எஸ்.டி., ஆணையம் விசாரித்து வருகிறது.

இந்த விவகாரம் குறித்து, 15 நாட்களுக்குள் உரிய முறையில் விளக்கம் அளிக்குமாறு, மாநகராட்சி மற்றும் போலீஸ் கமிஷனருக்கு 'நோட்டீஸ்' அனுப்பி உத்தரவிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us