sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

புதிதாக சமூக நலக்கூட பணி ஒட்டியம்பாக்கத்தில் துவக்கம்

/

புதிதாக சமூக நலக்கூட பணி ஒட்டியம்பாக்கத்தில் துவக்கம்

புதிதாக சமூக நலக்கூட பணி ஒட்டியம்பாக்கத்தில் துவக்கம்

புதிதாக சமூக நலக்கூட பணி ஒட்டியம்பாக்கத்தில் துவக்கம்


ADDED : மார் 10, 2025 12:47 AM

Google News

ADDED : மார் 10, 2025 12:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டியம்பாக்கம்,

பரங்கிமலை ஒன்றியம் ஒட்டியம்பாக்கத்தில் உள்ள சமூக நலக்கூடம், மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது.

அதனால் புதிய கட்டடம் கட்ட கோரிக்கை எழுந்தது. இதையடுத்து சோழிங்கநல்லுார் தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் தொகுதி மேம்பாட்டு நிதி 96 லட்சம் ரூபாயில், இரண்டு தளங்களுடன் புதிய கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது.

தவிர, ஒட்டியம்பாக்கம், ஒட்டியம்பாக்கம் காலனி, அரசன்கழனி என, மூன்று இடங்களில், காரியமேடை, தலா 10 லட்சம் ரூபாயில் கட்டப்பட்டு வருகிறது.

இப்பணிகள், ஓராண்டிற்குள் முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us