sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து  முதியவர் பலி

/

கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து  முதியவர் பலி

கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து  முதியவர் பலி

கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து  முதியவர் பலி


ADDED : மே 26, 2024 12:19 AM

Google News

ADDED : மே 26, 2024 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி,:ஆவடி, கவுரிப்பேட்டை, கள்ளுக்கடைச் சேர்ந்தவர் மாரியப்பன், 67 ; ஆட்டோ டிரைவர்.

இவரது வீட்டின் முன் மூடி பாதி உடைந்த நிலையில், 12 அடி ஆழம் உள்ள கழிவுநீர் தொட்டி உள்ளது. நேற்று மதியம், மாரியப்பன் மது போதையில் கழிவுநீர் தொட்டி மீது நின்று இருந்தார். எதிர்பாராத விதமாக மூடி உடைந்து தொட்டிக்குள் விழுந்துள்ளார். இறந்த நிலையில் அவரை ஆவடி தீயணைப்பு துறையினர் மீட்டனர். ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us