sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வீடு கட்டும் பணி தாமதம் நஷ்டஈடு வழங்க உத்தரவு

/

வீடு கட்டும் பணி தாமதம் நஷ்டஈடு வழங்க உத்தரவு

வீடு கட்டும் பணி தாமதம் நஷ்டஈடு வழங்க உத்தரவு

வீடு கட்டும் பணி தாமதம் நஷ்டஈடு வழங்க உத்தரவு


ADDED : ஜூலை 01, 2024 01:07 AM

Google News

ADDED : ஜூலை 01, 2024 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:செங்கல்பட்டு மாவட்டம் தையூரில், 'அக் ஷயா' நிறுவனம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில் வீடு வாங்க, பிரியா ஸ்ரீநிவாசன் என்பவர், 2013ல் ஒப்பந்தம் செய்து, 33.91 லட்சம் ரூபாய் செலுத்தினார். ஒப்பந்தப்படி 42 மாதங்களில், கட்டுமான நிறுவனம் பணியை முடிக்காததால், திட்டத்தில் இருந்து விலகுவதாக ஸ்ரீநிவாசன் தெரிவித்தார்.

இதற்கு கட்டுமான நிறுவனம் ஒப்புக்கொள்ளாததால், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் புகார் செய்தார். ஆணைய உறுப்பினர் சுனில்குமார் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:

குறிப்பிட்ட திட்டத்தில் வீடு வாங்குவதில் இருந்து விலகுவதற்கான உரிமை, மனுதாரருக்குஉள்ளது. உரிய காரணத்தால் விலகியதால், மனுதாரரிடம் இருந்து வசூலித்த 33.91 லட்சம் ரூபாயை, வட்டியுடன் நிறுவனம் திருப்பித்தர வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us