sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

காலமானார்

/

காலமானார்

காலமானார்

காலமானார்


ADDED : மார் 02, 2025 12:47 AM

Google News

ADDED : மார் 02, 2025 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,மத்திய பிரதேச உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி குமார் ராஜரத்தினம் நினைவாக, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அழைக்கப்படுகிறது.

இவரது மனைவி வழக்கறிஞர் ஹீரா கே.ராஜரத்தினம், 78. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்தியஸ்தராக பணியாற்றிய இவர், சமூக சேவகராகவும் விளங்கினார்.

எழும்பூரில் வசித்து வந்த ஹீரா கே.ராஜரத்தினம், உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். இவரது மகள் விஜயலட்சுமி வாசுதேவன், மகன் அபுடுகுமார். இவர் சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்.

மறைந்த ஹீரா கே.ராஜரத்தினத்தின் இறுதி சடங்குகள், இன்று காலை 10:00 மணிக்கு, சென்னை எழும்பூரில் நடக்கிறது.






      Dinamalar
      Follow us