sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆட்டோவில் தவறிய பை பயணி புகார்

/

ஆட்டோவில் தவறிய பை பயணி புகார்

ஆட்டோவில் தவறிய பை பயணி புகார்

ஆட்டோவில் தவறிய பை பயணி புகார்


ADDED : செப் 03, 2024 12:18 AM

Google News

ADDED : செப் 03, 2024 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, மயிலாப்பூர், முத்துகிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், 59. இவர் நேற்று முன்தினம் இரவு, 11:30 மணியளவில், திருவான்மியூரில் இருந்து மயிலாப்பூருக்கு, ஆட்டோவில் மனைவியுடன் வந்துள்ளார்.

பிறகு, வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, 2 சவரன் நகை அடங்கிய கைப்பையை, ஆட்டோவில் தவற விட்டது தெரிந்தது. இதுகுறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில், முத்துகிருஷ்ணன் புகார் அளித்துள்ளார்.

புகாரின்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us