sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இரவில் தொடரும் மின் தடையால் புழுக்கம் தாளாமல் மக்கள் தவிப்பு இரவில் தொடரும் மின் தடை திருவொற்றியூரில் புழுக்கம்

/

இரவில் தொடரும் மின் தடையால் புழுக்கம் தாளாமல் மக்கள் தவிப்பு இரவில் தொடரும் மின் தடை திருவொற்றியூரில் புழுக்கம்

இரவில் தொடரும் மின் தடையால் புழுக்கம் தாளாமல் மக்கள் தவிப்பு இரவில் தொடரும் மின் தடை திருவொற்றியூரில் புழுக்கம்

இரவில் தொடரும் மின் தடையால் புழுக்கம் தாளாமல் மக்கள் தவிப்பு இரவில் தொடரும் மின் தடை திருவொற்றியூரில் புழுக்கம்


ADDED : ஆக 11, 2024 01:25 AM

Google News

ADDED : ஆக 11, 2024 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர்:திருவொற்றியூர், மணலி, மணலிபுதுநகர், எண்ணுார் சுற்றுவட்டார பகுதிகளில், இரவு வேளைகளில் அடிக்கடி ஏற்படும் மின் வெட்டால், மக்கள் வீட்டின் மொட்டை மாடி, தெருக்களில் தஞ்சமடைகின்றனர்.

குறிப்பாக, திருவொற்றியூரின் மாணிக்கம் நகர் மற்றும் நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதிகள், மேற்கு பகுதியின் கலைஞர் நகர், அம்பேத்கர் நகர் போன்ற பகுதிகளில், இரவில் தொடர் மின் தடை ஏற்பட்டு வருகின்றன.

இது குறித்து, தகவல் தெரிவிக்க மின்வாரியத்தை தொடர்பு கொண்டால், போனை எடுக்கவே ஆள் கிடையாது. மாறாக, நேரில் சென்று தெரிவித்தாலும் பலனில்லை. இதில், ஜோதி நகர், சாத்தாங்காடு உள்ளிட்ட பல உதவி பொறியாளர்கள் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. அறிவிக்கப்படாத மின் தடையால், குழந்தைகள், நோயாளிகள், முதியோர் கடும் சிரமத்தை சந்திக்க நேரிடுகிறது.

மக்கள் மீது, மின் வாரியம் ஏன் இத்தனை அலட்சியமாக செயல்படுகிறது என, அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us