sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

440 பேருக்கு நிரந்தர வீடு ஒதுக்கீடு ஆணை

/

440 பேருக்கு நிரந்தர வீடு ஒதுக்கீடு ஆணை

440 பேருக்கு நிரந்தர வீடு ஒதுக்கீடு ஆணை

440 பேருக்கு நிரந்தர வீடு ஒதுக்கீடு ஆணை


ADDED : செப் 08, 2024 12:21 AM

Google News

ADDED : செப் 08, 2024 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழிங்கநல்லுார், சென்னையின் பல்வேறு பகுதிகளில், நீர்நிலையோரம் வசித்த, 5,000க்கும் மேற்பட்டோர், பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், மறுக்குடியமர்வு செய்யப்பட்டனர்.

அப்போது, 810 பேருக்கு தற்காலிக வீடு ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது. இதில், உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த 440 பேர், நிரந்தர ஒதுக்கீடு ஆணை பெற தகுதியானவர்கள் என தேர்வு செய்யப்பட்டனர்.

இதையடுத்து, செம்மஞ்சேரி வாரிய அலுவலகத்தில் வைத்து, 440 பேருக்கு, சோழிங்கநல்லுார் தொகுதி எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், நிரந்தர வீடு ஒதுக்கீடு ஆணை வழங்கினார். இதில், வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us