sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மகாலட்சுமி நகருக்கு கிரய பத்திரம் கோரி மனு

/

மகாலட்சுமி நகருக்கு கிரய பத்திரம் கோரி மனு

மகாலட்சுமி நகருக்கு கிரய பத்திரம் கோரி மனு

மகாலட்சுமி நகருக்கு கிரய பத்திரம் கோரி மனு


ADDED : ஜூலை 04, 2024 12:33 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர், திருவொற்றியூர் மண்டலம் 4வது வார்டு, எர்ணாவூர் - மகாலட்சுமி நகரில், 120 வீட்டுமனைகள் உள்ளன. இவை, தற்போது, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் எனும் குடிசை மாற்று வாரிய நில வகைப்பாடு ஆகும்.

வீட்டுமனை ஒதுக்கீடு பெற்றவர்கள், தொகையினை தவணை முறையில் செலுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், மகாலட்சுமி நகருக்கு கிரய பத்திரம் கோரி, குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், தண்டையார்பேட்டை, கோட்டம் - 1ல் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது.

இதில், மகாலட்சுமி நகர் தலைவர் கதிர்வேல், பொருளாளர் குப்பன், ராஜேந்திரன், துரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us