sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஐ.டி., நிறுவனத்தில் போன்கள் திருடியோர் கைது

/

ஐ.டி., நிறுவனத்தில் போன்கள் திருடியோர் கைது

ஐ.டி., நிறுவனத்தில் போன்கள் திருடியோர் கைது

ஐ.டி., நிறுவனத்தில் போன்கள் திருடியோர் கைது


ADDED : செப் 05, 2024 12:58 AM

Google News

ADDED : செப் 05, 2024 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செம்மஞ்சேரி, சோழிங்கநல்லுாரில் செயல்படும் ஒரு ஐ.டி., நிறுவனத்தில், சில நாட்களுக்கு முன், 20க்கும் மேற்பட்டோரின் மொபைல் போன்கள் திருடுபோயின.

செம்மஞ்சேரி போலீசார், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தபோது, சோழிங்கநல்லுாரைச் சேர்ந்த பிரதீப், 25, சூர்யா, 22, என்பது தெரிந்தது.

நேற்று, இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து, 12 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இருவரும், ஐ.டி., நிறுவனத்திற்குள் எப்படி புகுந்தனர் என, போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us