sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போக்சோவில் ஜாமின் பெற்றவர் மீண்டும் கைது

/

போக்சோவில் ஜாமின் பெற்றவர் மீண்டும் கைது

போக்சோவில் ஜாமின் பெற்றவர் மீண்டும் கைது

போக்சோவில் ஜாமின் பெற்றவர் மீண்டும் கைது


ADDED : மே 06, 2024 01:05 AM

Google News

ADDED : மே 06, 2024 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீலாங்கரை:ஆர்.ஏ., புரத்தைச் சேர்ந்தவர் ஆகாஸ், 24. இவர், இ.சி.ஆர்., பகுதியைச் சேர்ந்த, 17 வயது சிறுமியிடம் 'சில்மிஷம்' செய்தார்.

புகாரில், நீலாங்கரை மகளிர் போலீசார், 2022ல், போக்சோ சட்டத்தில் ஆகாஸை கைது செய்தனர். நீதிமன்ற ஜாமினில் வெளிவந்த இவர், சிறுமிக்கு மொபைல் போனில் மீண்டும் தொந்தரவு கொடுத்துள்ளார்.

சிறுமி தரப்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. நீதிமன்றம், ஜாமினை ரத்து செய்ததை அடுத்து, நேற்று முன்தினம், ஆகாஸ் மீண்டும் கைது செய்யப்பட்டார்.






      Dinamalar
      Follow us