sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாணவனுக்கு தொல்லை வாலிபருக்கு 'போக்சோ'

/

மாணவனுக்கு தொல்லை வாலிபருக்கு 'போக்சோ'

மாணவனுக்கு தொல்லை வாலிபருக்கு 'போக்சோ'

மாணவனுக்கு தொல்லை வாலிபருக்கு 'போக்சோ'


ADDED : செப் 12, 2024 12:20 AM

Google News

ADDED : செப் 12, 2024 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராயபுரம், ராயபுரம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன், அப்பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கடந்த மூன்று மாதங்களுக்கு முன், தன்னுடன் படிக்கும் மாணவனுடன் பள்ளி வளாகத்தில் விளையாடச் சென்றார்.

அப்போது, உடன் படிக்கும் அந்த மாணவனின் அண்ணன், சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

நேற்று முன்தினம் சிறுவனுக்கு, ஆசனவாயில் வலி ஏற்படவே, பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து, சிறுவனிடம் அத்துமீறிய காசிமேடை சேர்ந்த ஜெகதீஸ், 19, என்பவரை, 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us