sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பணியில் இருந்த காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு

/

பணியில் இருந்த காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு

பணியில் இருந்த காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு

பணியில் இருந்த காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு


ADDED : செப் 04, 2024 01:15 AM

Google News

ADDED : செப் 04, 2024 01:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீனம்பாக்கம்:மாடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரவிகுமார், 59; மீனம்பாக்கம் காவல் நிலைய தலைமை காவலர்.

மீனம்பாக்கம் மேம்பாலம் அருகே, போலீஸ் வாகன சோதனை மையத்தில், நேற்று பணியில் ஈடுபட்டார். அதில், மயங்கிய நிலையில் கிடந்தார்.

அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் தகவலயைடுத்து, ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டது. டாக்டர் மற்றும் மருத்துவக் குழு பரிசோதனை செய்த போது, திடீர் மாரடைப்பால் அவர் உயிரிழந்தது தெரிந்தது.

இதையடுத்து, ரவிகுமார் உடலை, பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பினர். மீனம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

இறந்த காவலர் ரவிகுமாரின் மனைவி சித்ரா, 53; அரசு பள்ளி ஆசிரியை. மகன் விக்னேஷ், 30, பி.டெக்., படித்து வேலை தேடி வருகிறார்.






      Dinamalar
      Follow us